கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 35)
தான் திருப்பதி போய் வந்த சுவராசியப் பின்னனியோடு சகபயணிகளுக்கு தன்னிலை விளக்கமும், தான் வருவதற்கான நோக்கமும் குறித்து விளக்கியபடியே நீலநகரவனத்துக்குள் கோவிந்தசாமி நுழைகிறான். இரவு ராணி மலர் பூக்கும் தடாகம் தேடிக் கிளம்பும் கோவிந்தசாமியை தமிழ் அழகியும், முல்லைக் கொடியும் சந்திக்கும் போது அவர்களைப் பார்த்து ”சதிகாரிகள்” என அவன் அலற அவர்களோ அவனை மஜாஜ் மூலம் சாண்ட்விச்சாய் உருட்டி எடுக்கிறார்கள். “தாய் மஜாஜ்” (தாய்லாந்து மஜாஜ்) கேள்விபட்டிருப்போம். இந்த அத்தியாயத்தில் கோவிந்தசாமி மூலம் நமக்கு வாசி … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 35)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed